Posts

Showing posts from July, 2023

பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் (PM-YASASVI)

Image
              மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமமந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் (PM-YASASVI)               எழுத்துத்தேர்வின் அடிப்படையில்                 2023-24 OBC,EBC  மற்றும் DNT ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.               இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.                                 https://vet.nta.ac.in   என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.               ...

jawaharlal nehru essay

Image
  ஜவகர்லால் நேரு                       ஜவகர்லால் நேரு   ( நவம்பர் 14 ,   1889   –   மே 27 ,   1964 ),   இந்தியாவின்   முதல்   பிரதமர்   ஆவார். இவர்   பண்டிட் நேரு   மற்றும்   பண்டிதர் நேரு   என்றும் அழைக்கப் பெற்றார்.                  இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர்.                  இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில்   குழந்தைகள் தினம்   கொண்டாடப்படுகிறது.                 இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.                    1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.                இந்திய சுதந்த...
Image
ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் நடத்துவதில்லை ஏன்?   ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புணர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாதப் பிறப்புகளுக்கு ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். பொதுவாக திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் எனக் கூறப்படுவதுண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்துச் செல்லும் மாதங்கள். பீடை அல்ல பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம் என்கிறோம். அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் அந்த மாதம் முழுவதும் வீட்டில் எந்தச் சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதில்லை. ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதங்கள் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். அந்த நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த மாதத்த...
Image
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் - நடிகர் சூரியா பேச்சு   சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பெற்றோரை இழந்த 12-ம் வகுப்பு மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகையை நடிகர் சூர்யா இன்று வழங்கினார். இதற்கான விழா ஒன்றும் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் சூர்யா, சிவக்குமார், கார்த்திக் என பலரும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா ” அகரம் மூலம் 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் ஆனது. ஆனால் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிக்கும்போது கடந்த 3 வருடங்களில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்தது. கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று, கல்வி மூலமா வாழ்க்கையை படிங்க, வாழ்க்கை மூலமா கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவை, கல்வி மார்க் மட்டும் இல்லை. சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு வீண் சொல், பழிசொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்கக்கூடாது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகர் சூரிய தெரிவித்துள்ளார். மாணவர்கள் பள்ளிக்கு வரவைப்பது எவ்வளவு கஷ்...
Image
  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் (பெண்கள் மட்டும்) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  ஆசிரியர் துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. ஆங்கிலம் - 2 2. கணினி அறிவியல் - 3 3. கணிதம் - 2 4. வேதியியல் - 2 5. வணிகவியல்(தமிழ்வழிக்கல்வி) - 1 6. வணிகவியல் - 1 7. பொருளியில் - 2 8. இயற்பியல் - 2 9. தாவரவியல் - 2 தகுதி : சம்மந்தப்பட்ட துறையில் முனைவர் பட்டம் அல்லது நெட், ஸ்லெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கணினி அறிவியல் பாடத்திற்கு முனைவர் பட்டம் அல்லது நெட், ஸ்லெட், செட் தகுதி பெற்றவர்கள் வராத பட்சத்தில் முதுநிலை பொறியியல்(எம்.இ கணினி அறிவியல்) தகுதி பெற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக்குறிப்பினை  www.apacwomen.ac.in   என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து நேர்முகத் தேர்வுக்கு வ...
Image
  12.07.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர்/ உதவியாளர் / வரித்தண்டலர் நிலை 1/ வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 30.03.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 07/2022இன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 முய அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / கள உதவியாளர் / வரித்தண்டலர். நிலை 1 / வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20.07.2023 முதல் 10.08,2023 வரை (ஞாயிறு மற்றும் மொகரம் நீங்களைக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003ல் உள்ள தேர்வாணைய அ...
Image
 
Image
மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கிற்கு                ஆன்லைன் மூலம்                      விண்ணப்பிக்க                           நாளை கடைசி நாள்! நீட் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்  12.07.2023-ஆம்  தேதியுடன் நிறைவடைகிறது. ஆகவே மாணவ மாணவிகள் Government Quota (GQ) & Management Quota (MQ) என இரண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது சிறப்பானதாகும். தாங்களே ஒரு முடிவுக்கு வந்து GQ மட்டுமோ அல்லது MQ மட்டுமோ விண்ணப்பிப்பதனைத் தவிர்த்து இரண்டிற்கும் விண்ணப்பிக்கவும். நமக்கெல்லாம் சீட் கிடைக்காது என்ற தவறான முடிவினை கைவிட்டு இன்றே விண்ணப்பிக்கவும். B.Sc., Nursing, B.Pharm, BPT உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் நாளையுடன் (10.07.2023) நிறைவடைகிறது என்பதையும் நினைவில் ...
Image
  TRB APPOINTMENT              till date details
Image
  மகளிர் உரிமைத்தொகை:                விண்ணப்பப் படிவம் வெளியீடு Makaleer urimaithokai Application Form -  download here கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு வருகிற செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்துக்கு ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம்’ எனப் பெயா் சூட்டப்பட்டு இதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 2 பக்கங்கள் கொண்ட விண்ணப்ப படிவத்தில் 13 பிரிவுகளில் விளக்கங்கள் கேட்கப்படடுள்ளன.  இதன்படி, தொலைபேசி எண், வசிப்பது சொந்த வீடா அல்லது வாடகை வீடா, சொத்து நில உடமை, வாகனம் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண இரசீது, வங்கி பாஸ் புத்தகம் எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன
Image
  100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய விதிகள்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு! புதிய கரன்சி நோட்டுகள்: இந்திய ரிசர்வ் வங்கியால் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன, ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் பல வகையான வைரல் மற்றும் போலியான செய்திகள் வெளியாகி வருகின்றன பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம். அருகில் உள்ள வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கி உங்களுக்காக ஒரு சிறப்பு சலுகையைக் கொண்டு வந்துள்ளது, அதில் நீங்கள் புத்தம் புதிய நோட்டுகளைப் பெறுவீர்கள். இந்த நோட்டுகள் குறித்த தகவலை வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது.  PNB தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில் பழைய அல்லது சிதைந்த நோட்டுகளை மாற்ற விரும்பினால், இப்போது நீங்கள் இந்த வேலையை எளிதாக செய்யலாம். உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. இங்கே நீங்கள் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றலாம்.  ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, உங்களிடம் பழைய அல்லது சிதைந்த நோட்டுகள் இருந்தால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது...